கிணத்துக்கடவு தொகுதி பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்
கிணத்துக்கடவு தொகுதி,
மதுக்கரை அறிவொளி நகர் வார்டு 1ல் உள்ள *நாம் தமிழர் உறவுகள்
1200ரூபாய்
மதிப்புள்ள காய்கறிகள் மளிகை பொருட்கள் மற்றும் பால் ஆகியவை வாங்கி
அப்பகுதியில் உள்ள பொருளாதாரம் நலிவடைந்த 6 குடும்பங்களுக்கு
கொடுத்தார்கள்:
கிணத்துக்கடவு தொகுதி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல்
கிணத்துக்கடவு தொகுதி
பாலத்துறையில்* ,
பொதுமுடக்கத்தால் ,
வருமானம் இழந்து , வாடும் , ஊர் ஊராக இடம் பெயரும் இராட்டினம் வேலை செய்யும் கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை என்று ஹீம்லர்
அவர்கள் கொடுத்த...
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் உள்ள சிறகம் 50 இல் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை...
ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் 05/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றை கட்டுபடுத்த நமது பாரம்பரிய மருத்துவ முறையில் தயாரித்த கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது புவனேந்திரன். செய்தி...
வந்தவாசி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு
வந்தவாசி தொகுதி, வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாழம்பள்ளம் ஆகிய பகுதிகளில் வந்தவாசி வடக்கு ஒன்றிய உறவுகளால் அன்று (05-06-221) பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
வி.அஜித்குமார்:9952328849
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்
செஞ்சி தொகுதி கபசுரகுடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியம் பொன்னகுப்பம் ஊராட்சியை சேர்ந்த துத்திபட்டு கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.
சாத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
இன்று *(06.06.2021)* ஞாயிற்றுக்கிழமையன்று
*சாத்தூர் தொகுதி* நாம் தமிழர் கட்சி சார்பாக
வெம்பக்கோட்டை ஒன்றியம் *தாயில்பட்டி* ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் , வசிக்கும் பொதுமக்களுக்கு/காலை வேளையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற...
குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சியை சார்ந்த 79 குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.
வாணியம்பாடி தொகுதி விதைப்பந்துகள் விதைத்தல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று வாணியம்பாடி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெக்கனாமலை பகுதியில் 500 விதை பந்துகளை விதைத்தோம்.
குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்
முளகுமூடு பேரூராட்சி உட்பட இரட்டை குளம் முகமாற்றூர் பகுதி தூர்வாரும் பணி நடைபெற்றது.
வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்டசெந்தாமரை குளம் தூர்வாரப்பட்டது.