கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கடையநல்லூர் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக.. கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட அதிக...

விருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்

விருகம்பாக்கம் தொகுதி , நலிவுற்றோருக்கு உணவு வழங்கும் இரண்டாம் நாள் களப்பணி. நலிவுற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

குடியாத்தம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

27.05.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் ஏரிகுத்தி ஊராட்சியில் கொரானா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணைச்செயலாளர் பிரியன் 8825533452  

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

09/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு மற்றும் நான்கு சார்பாக 17வது நாளாக மூனாங்கரடு மற்றும் அன்னதானப்பட்டி பகுதிகளில் காலை மற்றும் மாலையில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர...

பெரம்பூர் தொகுதியில் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிழக்குப் பகுதியில் 46வது வட்டம் 37 வது வட்டம் வட்ட உறவுகள் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட உறவுகளும் உப்பில்லாத கஞ்சி வழங்கபட்டுள்ளது  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

31.05.2021 குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் , எருக்கம்பட்டு ஊராட்சியில் கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க ,மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோர் உணவு உறுதி திட்டம்

*3ம் நாள் கிணத்துக்கடவு தொகுதி* நாம் தமிழர் கட்சி, உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், முகக் கவசங்கள், குடிநீர் போத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது. நண்றி அசோக்குமார் அருண்குமார்

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 09-06-2021 வளையாம்பட்டு ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சிக்குட்குட்பட்ட, திருவழுதிநாடார் விளை எனும் சிற்றூரில்  (16-05-2021) ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 10-06-2021 வாணியம்பாடி நகரம் பெருமாள்பேட்டை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  
Exit mobile version