உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை...
உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பெற்றுகொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்!– சீமான் சூளுரை
https://youtu.be/YLz1XZkWTFw
பேரன்புகொண்டு நேசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு...
மே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனப்படுகொலை நாள் மே-18 இன எழுச்சி நாளாக உறுதியேற்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாள் 11ம் ஆண்டு இனப்படுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்
குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம் - நாம் தமிழர் கட்சி
குமரித்தந்தைஅது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருந்த 1900 ஆண்டுகளின் தொடக்க காலம்..சொந்த நாட்டிற்குள்ளேயே சொந்த சகோதரர்களும் மறுபுறம் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த காலமும்...
மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]
செய்திக்குறிப்பு: மே-18, இன எழுச்சி நாள் - சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட...
அண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை! – சீமான் புகழ்வணக்கம்
செய்திக்குறிப்பு: பெண்களைப் போதைப் பொருளாக கருதி வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டணை இருக்க முடியாது! - சீமான் | நாம் தமிழர் கட்சி
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட...
அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
செய்திக்குறிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை (அடையாறு) | நாம் தமிழர் கட்சி
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட...
மறைந்த திருவையாறு வழக்கறிஞர் சண்முகம் அவர்களின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்
அண்மையில் மறைந்த திருவையாறு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டவரும், திருவையாறு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவருமான மறைந்த வழக்கறிஞர் சண்முகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு...
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
செய்திக்குறிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 30-10-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை,...
ஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் – டெல்லியில் சீக்கிய உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்திய சீமான்
ஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் - டெல்லியில் சீக்கிய உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்திய சீமான்
https://youtu.be/3K13it0itwU




![மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]](https://www.naamtamilar.org/wp-content/uploads/2020/05/seeman-speech-may-18-mullivaikkal-tamil-genocise-rememberance-day-2020-chennai-20-218x150.jpg)



