கதிர்காமம் தொகுதி – புதுச்சேரி- தியாக தீபம் நினைவேந்தல்

புதுச்சேரி-கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

26/09/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன் வீரவணக்க நிகழ்வு பசுபதிகோவில்,பாபநாசம்,அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு

நன்னிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி- தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்

20.09.2020 அன்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மலர் வணக்கம் செய்த நிகழ்வு

நன்னிலம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

26.09.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி , வாழ்ந்தான் கோட்டை ஊராட்சி, கிருசுணசமுத்திரம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திலீபன் வீரவணக்க நிகழ்வு , வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் முகப்பு மற்றும்...

கலசப்பாக்கம் தொகுதி – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு படவேடு ஊராட்சியில் உள்ள வாழியூர் கிராமத்தில் நடைபெற்றது

பல்லடம் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

27.09.2020 ஞாயிற்றுக்கிழமை லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

சிவகங்கை மண்டலம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லுப்பட்டி கிளை சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு சிவகங்கை மண்டலச் செயலாளர் அண்ணண்.திரு.லெ.மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கலசப்பாக்கம் தொகுதி – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு படவேடு ஊராட்சியில் உள்ள வாழியூர் கிராமத்தில் நடைபெற்றது