மாவீரர்களுக்கு வீர வணக்கம்-மும்பை நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி (மும்பை)சார்பில் உயிர் நீத்த நம் மாவீரர்களுக்கு தாராவியில் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது,முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புரட்சியாளருக்கு புகழ் வணக்கம்-கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

ஐயா தமிழரசன் தாயார் பதூசி அம்மாள் மலர்வணக்க நிகழ்வு – ஊத்தங்கரை

(01.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கொடிமரம் அருகில் தமிழ் தேசிய போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கும்...

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு – தென்காசி தொகுதி

நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திரு உருவ சிலைக்கு 1.தென்காசி,2.மலையான் தெரு, 3.கீழப்புலியூர்,4.பாட்டாக்குறிச்சி,5.சுந்தரபாண்டியபுரம், 6.குலசேகரப்பட்டி,7.ஊத்துமலை. ஆகிய இடங்களில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஐயா.முத்துராமலிங்கத்தேவர் மலர் வணக்க நிகழ்வு -எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது

தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு

இன்று 28.11.2020 மாலை 04 மணியளவில் சேப்பாக்கம் - “சென்னை நிருபர்கள் சங்க அரங்கில்” நடைபெற்ற தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் நாம் தமிழர்...

மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ...

அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர்

அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர் | நாம் தமிழர் கட்சி ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது...

கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு

செய்திக்குறிப்பு: 18-11-2020 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம் - தலைமையகம்  | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின்  விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில...