இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் = காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக  பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார்  அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (30/12/2021) அன்று  நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார்...

ரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் – ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு -இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி

26.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் ஐயா கக்கன் அவர்களின்  நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மகாகவி பாரதி புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் தொகுதி

11.12.2021 அன்று மகாகவி பாரதியின் பிறந்தநாளில் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கக்கன் நினைவேந்தல்

கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, 23-12-2021 குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2021 அன்று காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை...

பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை

பொதுவாழ்வில் உண்மையும், தனிவாழ்வில் எளிமையும் கொண்டு வாழ்ந்த மக்கள் தலைவர், நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2021 வியாழக்கிழமை காலை 11 மணியளவில்,...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவேந்தல்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -ஈகைப் போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல்

19.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈகைப் போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 15.12.2021 அன்று ஈகைதமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வில் மலர்தூவி சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாணவர் பாசறைசெயலாளர் வெங்கட் இளைஞர் பாசறை செயலாளர்...

குளித்தலை சட்டமன்ற தொகுதி -ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 15-12-2021 (புதன்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையத்தில், ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.