நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (10.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொகுதி ...
பெரம்பூர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும் தமிழர் ஐயா நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வை போற்றும் வகையில் 34வது வட்டம் சார்பாக புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது ...
கரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவன் ஒன்றியம் சார்பாக தமிழ்தேசிய தலைவரை ஈன்றெடுத்த தாய் வே.பார்வதிஅம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (20-02-2022) குன்றத்தூர் நடுவண்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
புதுச்சேரி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி உழவர்கரை தொகுதி மூலகுளம் எம்ஜிஆர் சிலை அருகில் வீரதமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நினைவு கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு போச்சம்பள்ளியில் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
கிருஷ்ணகிரி தொகுதி சார்பாக தமிழின போராளி பழநிபாபா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக 29/01/2022 தமிழினப்போராளி பழநி பாபா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்...
குளித்தலை தொகுதி – மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு, நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 25-1-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.









