புதுச்சேரி – இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி
முதலியார்பேட்டை தொகுதி சார்பாக
புதன்(18/05//2022) அன்று காலை 9:30மணி அளவில்
மரப்பாலம் சந்திப்பில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது...
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின்...
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம்
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட...
செங்கல்பட்டு தொகுதி – மலர் வணக்கம்
செங்கல்பட்டு முன்னால் மாவட்ட தலைவர் திரு கிரு.குமார் அவர்கள் மறைவையோட்டி செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது..
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 162 வது வட்டம் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்தநாையொட்டி கொடி ஏற்றத்துடன் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆலந்தூர்...
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்
4/04/2022 வியாழக்கிழமை அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை நிகழ்வை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக செய்யூர் தொகுதியில் உள்ள சித்தாமூர்,இலத்தூர்,திருக்கழுக்குன்றம் ஒன்றியம் முழுவதும் உள்ள...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை .டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று காலை -11 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் அம்பி கிராமத்தில் சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கொடி ஏற்றும் விழா
14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக சட்ட மேதை டாக்டர்.அண்ணல்...
ஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
ஈரோடு மாவட்டம், சித்தோடு கிளையில் பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132- வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் ஆவின் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.









