தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கருநாடக மாநிலம்
ஈகைப்பேரொளி லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2022 அன்று சுடரேற்றி வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரில் நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள்,...
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
ஈகைப் பேரொளி தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் (கிழக்கு) ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடிலத்தில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
கருநாடகம் தங்கவயல் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
26.9.22 அன்று மாலை 6.00 மணியளவில் தங்கவயல் நாம்தமிழர் கட்சியின் சார்பாக . தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு .கோவலன் வரவேற்புரையாற்ற,...
சேலம் மேற்கு தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு
26/09/2022 அன்று திங்கள் கிழமை தியாக சுடர் லெப் கேணல்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வானது சேலம் மேற்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது..
தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி சார்பாக (26-09-22) அன்று தாராபுரம் அண்ணாசிலை அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (25-09-2022) தாராபுரம் ஒன்றியம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி சார்பாக மதுக்கம் பாளையம் பிரிவு ஜே.ஜே நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கொடியேற்று...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – தீயாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
பர்கூர் பேருந்து நிலையம் கருமலை மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூரில் இன்று ஈகை போராளி தீயாகதீபம் திலீபன் அண்ணன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது இதில்
பர்கூர் தொகுதி செயலாளர் தி.இளையராஜா மற்றும்...
தட்டாஞ்சாவடி தொகுதி – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 26-09-2022 அன்று தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது...
மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்
முகாம்
92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது
தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்...
காவிரிச்செல்வன் பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – செந்தமிழர் பாசறை
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த 'காவிரிச்செல்வன்'
தம்பி பா.விக்னேசு அவர்களின் ஈகத்தைப்போற்றும் வகையில் குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக, 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..









