போராட்டங்கள்

மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம் 01.02.2017 =============================== சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்...

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம் ----------------------------------------- உலகிற்கே உணவு படைக்கும் உழவர் கூட்டம் இன்று பயிர் வாடியதால் உயிர் வாடிச்...

பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் நாள்: 07-01-2017 சனிக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: புலியூர் பிரதான சாலை, கோடம்பாக்கம் சென்னை - 24 காணொளி புகைப்படங்கள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காத மத்திய அரசைக் கண்டித்து 06-01-2017 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்

07-01-2017 பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் – கோடம்பாக்கம்

07-01-2017 பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் - கோடம்பாக்கம் ================================== கண்டனவுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 07-01-2017 சனிக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: புலியூர் பிரதான சாலை, கோடம்பாக்கம் சென்னை - 24 --- (04-01-2017) தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு நாம் தமிழர் கட்சி

17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)

17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பழங்காநத்தம் (மதுரை) ================================== ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர் தொன்ம வீர விளையாட்டான ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கிடவும், தமிழர் இன...

பத்திரப்பதிவு குறித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியில் சீமான்

பட்டாநிலம், கிராமநத்தம் இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியை சீமான் தொடங்கிவைத்தார். "இந்திய தேசிய ரியல்எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம்" சார்பில்...

08-10-2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – சீமான் உரை | திருச்சி

08-10-2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - சீமான் உரை | திருச்சி https://www.youtube.com/watch?v=RfnUYE6vKjE

ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்து ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016

தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாளருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி...

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016 ---------------------- தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாலருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும்...
Exit mobile version