போராட்டங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பட்டினிப் போராட்டம் – மயிலாடுதுறை |சீமான் கண்டனவுரை

12-6-2017 மயிலாடுதுறை | மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பட்டினிப் போராட்டம் - சீமான் கண்டனவுரை | கதிராமங்கலம் காப்போம் | பேராசிரியர் த.ஜெயராமன் கைது https://www.youtube.com/watch?v=-Pbee8FLwfs

மாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கட்சி செய்திகள்: இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை: மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம் (சென்னை) | 05-06-2017 நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள்,...

மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! - நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கடந்த 29/04/2017 அன்று அன்னனூர் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுபான கடை (டாஸ்மாக்) திறப்பதை...

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்று ஆதரவு – சென்னை

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்று ஆதரவு =============================== மருத்துவ மேற்படிப்பில் நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும்...

விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

16-4-2017 விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின்...

இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல்

10-03-2017: இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல் ======================================== கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் சீமான் தொடர்முழக்கப் போராட்டம்

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் இன்று 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை...

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் | 27-02-2017 நெடுவாசல் (புதுக்கோட்டை)

27-02-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் - நெடுவாசல் (புதுக்கோட்டை) ================================================== புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் வருகின்ற 27-02-2017...

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் – சீமான் எச்சரிக்கை

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் -சீமான் எச்சரிக்கை இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில்...
Exit mobile version