மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! – பத்திரிகையாளர் சந்திப்பு
செய்திக்குறிப்பு: மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! - சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பாசறை சார்பாக வழக்கு | நாம் தமிழர் கட்சி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப்...
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
https://youtu.be/LlDbkxZnkzI
செய்திக்குறிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற தொடர்...
அறிவிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அறிவிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும்...
ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு சீமான் பேரழைப்பு!
கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்று தமிழக வீதிகளில் நீதிகேட்போம்! - சீமான் பேரழைப்பு
ராஜீவ் காந்தி கொலை...
உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
கட்சி செய்திகள்: உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி...
நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
கட்சி செய்திகள்: மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
கஜா எனும் பெரும்புயலின் கடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமான 8 மாவட்டங்கள்...
சென்னை – கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்
கட்சி செய்திகள்: சென்னை - கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி,...
சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு...
கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டையில் செயற்பட்டு வந்த மணல் குவாரி கடந்த வருடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கால் இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்றத்தால்...
ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவிடம் நாம் தமிழர்...
ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
சிறைக்கொட்டடியில் கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள்...








