திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு...
திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
திண்டுக்கல் மாவட்டம்,...
மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்துநீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து மீட்க நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
ஒட்டன்சத்திரம் தொகுதி – கண்மாய் ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரி முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்மாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தென்காசி தொகுதி – வேளாண் மசோதா 2020 கண்டன ஆர்ப்பாட்டம்
#நாம்_தமிழர்_கட்சி #தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக சுரண்டை பகுதியில்**#வேளாண்மை_மசோதா_2020* எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி – புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி செ.புதூர் ஒன்றியம் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து (30/09/2020 ) காலை 11.30 செ.புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவுறுத்தல்
க.எண்: 202010342
நாள்: 01.10.2020
கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்வோம்! – சீமான் அறிவுறுத்தல்
அன்பு உறவுகளுக்கு,
வணக்கம்!
நாளை அக்டோபர் 2 அன்று தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும்...
காரைக்குடி தொகுதி – பட்டா வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
29-09-2020 செவ்வாய்க்கிழமை* காரைக்குடி சட்டமன்ற தொகுதி*காரைக்குடி நகராட்சி* *சங்கராபுரம் ஊராட்சி* களனிவாசல் பகுதிகளில் பண்ணேடும் காலமாக வீடுகட்டி வசிப்பவர்களுக்கு *வீட்டுமனை பட்டாக்கள்* துரிதமாக வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – புதிய கல்வி கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
12.08.2020 சுற்றுச்சூழல் வரை 2020, புதிய கல்விக் கொள்கை, தேசிய மீனவர் கொள்கை மற்றும் தேசிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி...
நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
'நீட்' தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
'நீட்' தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்...
திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால்,...
திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்! – சீமான் எச்சரிக்கை | நாம்...









