திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது
காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை
#StopAdaniSaveChennai
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட...
கடலூர் மாவட்டம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து 24 ஆண்டுகளாக பணியில் அமர்த்தப்படாத மண்ணின் மைந்தர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி 18.01.2021 அன்று நடைபெற்ற போராட்டத்தில்...
ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்
கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான...
ஆலங்குடி தொகுதி – புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியத்தில்
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசர்குளம் மேற்கு ஊராட்சியில் 8/1/2021 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு, நடைபெற்றது இதில்
மாநில கொள்கை...
விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
05/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை சந்திப்பில் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாயுடுமங்கலம் கிராமத்தில் 03/01/2021 அன்று புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி -புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றியம் நெடுவாசல் பகுதியில் 2/1/2021 புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன...
திருவெறும்பூர் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் (31/12/2020) அன்று புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்,
டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில்
நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
இதில் அனைவரும் மெழுகுவர்த்தி...
புதுக்கோட்டை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம்
சார்பில் 26.12.2020 அன்று வேளாண் சட்டம் 2020 க்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெட்டன்விடுதியில் நடைபெற்றது
நிகழ்வில் பேராவூரணி திலீபன்(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை...









