அறிக்கைகள்

கோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்! –...

திமுக அரசு கோவை மாநகராட்சி மூலம் சொக்கம்புதூரில் 2000 மாணவர்கள் படிக்கும் பள்ளியும், 5000 மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளதற்கு அருகில், பாதாள சாக்கடை கழிவுகளையும், மலக்கழிவுகளையும் கொண்டுவந்து கழிவுநீர் பண்ணை...

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக சீரமைத்து தர வேண்டும்!...

கடந்த 1972 ஆம் ஆண்டு பெருந்தமிழர் ஐயா சுப.துரைக்கண்ணு அவர்களின் முயற்சியால் சிவகங்கை மாவட்டம் சித்தலூரில் தொடங்கப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியானது தற்போது சிதைந்து இடியும் நிலையில் உள்ளது மிகுந்த...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து, அவர்களின் 4 படகுகலையும் பறித்துள்ளது, வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக...

கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து...

கோவை மாநகரம் வானூர்தி நிலையம் அருகே நேற்றிரவு (02-11-2025) ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது. திமுக...

தமிழ்நாடு நாள்: உலக தமிழர்களுக்கு சீமான் நல்வாழ்த்துகள்!

உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும்...

கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்!...

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள, திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைக்காமல், திமுக அரசு திட்டமிட்டு தவிர்த்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துத்துவ மதவெறியர்கள் கண்ணியமிகு...

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! –...

தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக...

அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! *- சீமான் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம், ரஹமத் நகரில் இசுலாமியச் சொந்தங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகள் மற்றும் பள்ளிவாசலை இடிக்க திமுக அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு தலைமுறைகளாக...

குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி உணவகத்தில் உணவு உண்ட 400 மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு: உரிய நீதி விசாரணை நடத்த...

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் கல்லூரியின் உணவகத்தில் உணவு உண்ட 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில்...

பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வீண்பெருமை பேச வெட்கி தலைகுனிய...

மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியைத் தருகின்றது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களைக் கொண்டு...
Exit mobile version