தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் 2025

க.எண்: 2025020057 நாள்: 11.02.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி, 277ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.திருமுருகன் (14893952856) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – இளைஞர்  பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020056 நாள்: 10.02.2025 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி, 213ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஆ.ஜான்பால் தினகரன் (00317467253) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர்  பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...

தலைமை அறிவிப்பு – மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025010020 நாள்: 16.01.2025 அறிவிப்பு: மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் இரா.ரமேஷ்பாபு 00324586753 மதுரவாயல்-07 துணைத் தலைவர் ரெ.கருப்பையா 17440768972 கரூர்-173 துணைத் தலைவர் ச.சந்திர பிரபா 11164558167 ஆலந்தூர்-09 செயலாளர் சிவக்குமார் களஞ்சியம் 00459260045 விருகம்பாக்கம்-67 இணைச் செயலாளர் பூ.கீதாலட்சுமி 11543148897 ஆயிரம்விளக்கு-161 துணைச் செயலாளர் இரா.வந்திய தேவன் 00131183862 மதுரவாயல்-376 பொருளாளர் வே.கிருஷ்ணசாமி 16449360429 திருச்சி கிழக்கு-73 செய்தித் தொடர்பாளர் இரா.கார்த்திகேயன் 00321489575 கீழ்வேலூர்-164 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...

திருவண்ணாமலை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-02-2025 அன்று பிற்பகல் 12 மணியளவில் செய்யாறு ஸ்ரீ...

கள் விடுதலை மாநாடு! – சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஐயா செ.நல்லசாமி அவர்களின் தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ எனும்...

கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-01-2025 அன்று காலை 11 மணியளவில், வடலூர்...

கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-01-2025 அன்று காலை 11 மணியளவில், சங்கராபுரம்...

சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 06-01-2025 அன்று மாலை 05 மணியளவில், சேலம்...

ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா? –...

ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது. தம்பி பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு?...

எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீடு! – சீமான் சிறப்புரை

எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' நூல் வெளியீடு! நாள்: மார்கழி 20 | 04-01-2025 | காலை 11 மணியளவில் நூலை வெளியிட்டு சிறப்புரை: செந்தமிழன் சீமான் இடம்: சென்னை புத்தகத் திருவிழா வெளி...