ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

கடலூர் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

கடலூர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் வணடிப்பாளையத்தில் உள்ள நமது கொடிமரம் அருகே பதாகை வைத்து அறிவு ஆசானுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கடலூர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் முதுநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

விருத்தாச்சலம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

விருத்தாச்சலம் தொகுதி சார்பாக பாலக்கரையில் உள்ள  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

சிதம்பரம் உழவர் சந்தை அருகே உள்ள புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பெரியகுமட்டி கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

இந்தியாவின் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 132 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி நகரில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு, நெய்வேலி நாம் தமிழர் உறவுகளால் புகழ் வணக்கம் செய்த நிகழ்வு.

வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

வந்தவாசி தெற்கு ஒன்றியம் மூடூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மாவட்ட தலைவர் தி.பாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் கி.ஏழுமலை அவர்களின் தலைமையில் புலிக்கொடி...

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சித்தருகாவூர் தண்ணீர் பந்தல் அமைத்தல்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.