திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

23வது நாளாக திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் கனரா வங்கி நாகல் நகர் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 6 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்

கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் வாங்கல் பேருந்து நிறுத்தப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் இணைந்தனர்

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திமிரி வடக்கு ஒன்றியம்,வரகூர் ஊராட்சி வரகூர் புதூர் கிராமத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...

திருப்பெரும்புதூர் தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

திருப்பெரும்புதூர் தொகுதி தாத்தா ரெட்டை மூவி சீனிவாசனை நினைவு போற்றும் வகையில்  புகழ் வணக்க நிகழ்வு நெமிலி ஊராட்சி நடைபெற்றது

ஆத்தூர்(சேலம்) புலிக் கொடியேற்ற நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) நகராட்சியின் 33 வது வார்டு, மந்தைவெளிபாக்கம், கல்லாங்குத்து பகுதியில் 17/09/2023, ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் புதிய புலிக்கொடியேற்றப்பட்டது.

பாபநாசம் தொகுதி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

பாபநாசம் தொகுதி ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆத்தூர் (சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சில் 05/09/2023 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.