பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அய்யலூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
கிளை பொறுப்பாளகள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
பூலாம்படி கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனதிற்கான கலந்தாய்வு நடைபெற்றது
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் கிழக்கு ஒன்றியம் பொத்தரை ஊராட்சி கூட்டுசாலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் தொகுதி ஒட்டப்டாராம் மேற்கு ஒன்றியம் பரிவல்லிக்கோட்டை ஊராட்சி 25/06/2023அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி மேற்கு ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டப்பிடாரம் தொகுதி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை செயலாளர் ஆசான் மாரியப்பன் அவர்களால் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது
வால்பாறை தொகுதி புதிய தலைமையகம்திறப்பு விழா
வால்பாறை தொகுதி தலைமையகம் திறப்பு விழா வேடசந்தூரில் தொகுதி துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கௌதமன், சாம்பாண்டியன் & தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் நடைபெற்றது.கோவை கார்த்திகா அவர்கள்...
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம் ஈயக்கொளத்தூர் ஊராட்சி காளியம்மன் கோயில் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
பெரியகுளம் தொகுதி பெயர் பலகை திறப்பு
பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட எ.புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பெயர் பலகை 25.06.2023 அன்று திறக்கப்பட்டது.
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் நடுவண் ஒன்றியம் கல்வாசல் ஊராட்சி அருந்ததிபாளையம் பகுதியில் புலிக்கொடி (புதுப்பித்தல்) ஏற்றப்பட்டது.