மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திண்டுக்கல் நடுவண் மாவட்ட கலந்தாய்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் புதிதாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், மூன்று தொகுதி பொறுப்பாளர்களுக்கான கட்டமைப்பை வலிமைபப்படுத்தும் நோக்கில் கலந்தாய்வுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என். பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கருப்பு ரெட்டியூர் 7வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகம் மற்றும் வீடு வீடாக சென்று மக்களிடம்...

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை கலந்தாய்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட வேட்டக்குடி கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட சிறுநெசலூர் கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக(13-08-2023) அன்று காலை 10.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படட்டது.இந்நிகழ்வில் 32 பேர் தங்களை உறுப்பினராய் இணைத்துக் கொண்டனர்.

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பரவளூர் கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இதில் இளைஞர் பலர் கலந்துகொண்டனர்

திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சியில் உறுப்பினர்சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சி சார்பாக (06-08-2023) அன்று மாலை 4.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பனைத்தொழிளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கூறியும் , கள்ளச்சாராயத்தை தடை செய்யவும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காளியம்மாள்  கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்..

பெண்ணாகரம் பாலக்கோடு தொகுதி -மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் மகளிர் பாசறை சார்பாக தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் தர்மபுரி பாலக்கோடு பெண்ணாகரம் தொகுதி சார்பில்...
Exit mobile version