கடலூர் கோரிக்கை மனு அளித்தல்
11/07/2023 அன்று கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வடநாட்டவரை பணியமரத்தி இருப்பதால், ஊழியர் மற்றும் பொதுமக்களின் சேவை பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, தலைமை அஞ்சல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வருகின்ற சனிக்கிழமை 22/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் மேற்கு ஒன்றியம் முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி உறவுகள் கலந்துகொள்ளவும்.
திண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரியில் புதிய உறவுகள் இணைப்பு நிகழ்வு
திண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரி கிளையின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டித்துரை தொகுதி செயலாளர் வா லட்சுமணன் ஒன்றிய செயலாளர் மாயவேல் மற்றும் தொகுதியில்...
திண்டுக்கல் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன விளைநிலங்களை அழித்து தொழிற்சாலை எதிர்ப்பு மற்றும் தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதி, ஆற்காடு நகரத்திற்குட்பட்ட 30-வது வார்டில் புலிக்கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
23/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி தொகுதி (கெங்கவல்லி பேரூராட்சி) மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி வாக்குசாவடி முகவர் நியமன கலந்தாய்வு
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சோளிங்கர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்குசாவடி முகவர்களை நியமிக்கும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இடம் பாணாவரம்
திருச்சி வடக்கு மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்
திருச்சி வடக்கு மாவட்டம் *(துறையூர் மற்றும் முசிறி)* தொகுதிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
விழுப்புரம் தொகுதி கண்டமங்கலம் மேற்கு சார்பாக சிறுந்தாடு பேருந்து நிருத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி
(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான "வெள்ளி கடற்கரையில்" உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.