குடியாத்தம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

9.09.22 குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியில், குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ந.ஹரிபாபு அவர்களின் முன்னெடுப்பில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது, நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.இசைமதிவாணன் அவர்கள் , புலிக்கொடி ஏற்றபட்டது. இப்படிக்கு பிரியன் குடியாத்தம்...

கிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீசபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  

பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நேசன் அரங்கத்தில் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்  

குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

11.9.2022 அன்று  குடியாத்தம் தொகுதி அலுவலகத்தில் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. பூங்குன்றம் அவர்கள் தலைமையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து மாவட்ட ,தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது இதில் அனைத்து...

அரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில், அரூர் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள சித்தேரி மலைக்கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள்  மற்றும் உறவுகளுக்கும்   புரட்சி வாழ்த்துக்கள் தகவல்...

ஏற்காடு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டியில் மகா முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கி விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 3500 பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு...

இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி  இராணிப்பேட்டை நகரம் சார்பாக 12வது வார்டு ஏச்சேரி ஏரிக்கரை அருகே இராணிப்பேட்டை ஸ்டேட் வங்கி எதிரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

மணப்பாறை தொகுதி உணவு வழங்கும் விழா

மணப்பாறை வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருள்மிகு மாசி பெரியண்ணன் கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து, வேல் வழிபாடு நடத்தி கிடாவெட்டி பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஐயா அ.ச.அருணாசலம்...

சோழவந்தான் தொகுதி வீரவணக்க நிகழ்வு

புரட்சிகரபாக்களால் சுதந்திர வேட்கையை நம் மக்களிடம் தட்டி எழுப்பிய நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 101ம் ஆண்டு நினைவுநாளையொட்டியும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனாரின் 65ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டியும் நினைவேந்தல் நிகழ்வு சோழவந்தான்...

திருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நமது தமிழ் சொந்தங்களான ஈழத்து உறவுகளின் கைபேசியை பறித்துக் கொண்டும் அவர்களை சித்திரவதை செய்ததாலும் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது...