காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 - காலை 10, மணியளவில் பனை விதைகள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம்...

காஞ்சிபுரம் தொகுதி – பேராசிரியர் இலக்குவனார் புகழ் வணக்க நிகழ்வு

03/09/2022 காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கருநாடகம் தங்கவயல் – குருதி கொடை பாசறை

5.9.2022 அன்று காலை 10.30 மணியளவில் உன்னத மர அறக்கட்டளை தங்கவயல் (Noble Tree charities of kgf) முன்னெடுப்பில்,தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் தங்கவயல் ரோட்டரி சங்கம்...

திருப்பத்தூர் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு – நினைவேந்தல் நிகழ்வு

(11.09.2022) திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில்  பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்-புகழ்வணக்கம், வீரமிகு பாட்டனார் சுந்தரலிங்கனார், சமூகநீதி்ப் போராளி ஐயா இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் கொரட்டியிலும் மற்றும் பனை விதை...

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி -சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு

10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும்...

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன்  வீரவணக்க நிகழ்வு

11/09/2022 அன்று காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மகாகவி பாரதியார் அவர்களுக்கும் மற்றும் சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன்  அவர்களுக்கும்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்க நிகழ்வை...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.09.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் 40வது வட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.