ரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றிய லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் பாகம் எண் : 3,4,5. ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது .இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொகுதி...

சிவகாசி தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு

சிவகாசி தொகுதியில்‌‌ அக்டோபர் 2, 2022 முதல்நிலை ஊராட்சியான பள்ளப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ‌ இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையான 1. கடம்பன்குளத்தை தூர்வார வேண்டும் எனவும். 2....

கரூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி, கரூர் மாவட்டம்.  

ஏற்காடு சட்டமன்ற தொகுதி மாற்று கட்சியிலிருந்து இணையும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் மின்னாம்பள்ளி ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரு.ராமசாமி திரு.கெற்றயன் ஆகியோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர் மு.சதிஸ்குமார் தொகுதி செய்தி தொடர்பாளர் 7448653572  

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி விவசாயியை பெருமைப்படுத்தும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மணலிகாளை இடத்தை வசிக்கும் விவசாயி திரு . டுபர்சன் அவர்களுக்கு  விவசாயத்தில் அன்னாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இன்று (02/10/2022) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டவாக்கம் கிளையில் புலி ஏற்றப்பட்டது.அதன் பின் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,...

செங்கம் தொகுதி பீமரப்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம்

05.10.2022 அன்று செங்கம் தொகுதி தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பீமரப்பட்டி கிராமத்தில் கிளை பொறுப்பாளர் குமரேசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் புரட்சிகர...

செய்யாறு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு

அக்டோபர் இரண்டாம் தேதி செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு நகரத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு செய்யாறு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட...

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்ச்சி

சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் ஏரிக்கரையில் 4000..பனைவிதைகள்.நடவு மேற்கண்ட நிகழ்ச்சியில்மாவட்ட பொறுப்பாளர்கள்சிராபாபு.ரமேஷ்பெருதிவல்லான்.இளஞ்செழியன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மா.துரைராஜ்.ஆல் பாட்.மணி.அஜித் குமார் தேவேந்திரன் அறிவழகன் ஆகியோர் மற்றும்.ஒன்றிய.உறவுகள்.சுரேஷ்.குமார்.கார்த்திக்..பாலாஜி..ஏழுமலை.குபேந்திரன்.கலந்து கொண்டார்கள் சிறப்பு அழைப்பாளர்கள்கலந்து...

கும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக பன்பாக்கம் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு மாவட்டத் தலைவர் கு.உமாமகேஸ்வரன் அவர்களின் சொல்லுக்கிணங்க தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட...