ஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அக்டோபர் மாத கலந்தாய்வுக் கூட்டம் இன்று 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது... 💪
திருவையாறு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
09/10/2022 6 மணியளவில் திருவையாறு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தஞ்சை வடக்கு ஒன்றியம் சக்கரசாமம் கிராமத்தில் நடைபெற்றது.
திரு. செந்தில்நாதன்
வீரதமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.சந்தானகுமார்
வீரதமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
முன்னிலையில்
திரு. சண்முகநாதன்
திருவையாறு சட்டமன்ற தொகுதி
செயலாளர் தலைமையில்...
ஒட்டன்சத்திரம் நகர் புறத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஆற்காடு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு
வணக்கம்
09/10 /22 அன்று நடைபெற்ற
ஆற்காடு தொகுதியின் தொகுதி கட்டமைப்பு குழுவால் முதல் கட்ட கலந்தாய்வு ஆக கலவை பேரூராட்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது
இந்த கலவை பேரூராட்சியில்
புதிய உறுப்பினர்கள் இணைப்பதும் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிப்பதும் மற்றும்...
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தெருமுனைகூட்டம்
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் கோவில் பட்டி ஊராட்சியில் கிளையில் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று நாம்தமிழர் கட்சி இனாம் கோவில்பட்டி கிளையின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்...
பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்களின் பொதுவான முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டஆட்சியரிடம் மனுக்களாக பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒன்றிணைந்து வழங்கினர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் நகரில் இரண்டாவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஓட்டப்பிடாரம் நடுவன் ஒன்றிய பகுதியில் புதியம்புத்தூர் பகுதியில் 09/10/2022 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் ஏராளமானவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி உறுப்பினராக இனைத்து கொண்டனர் நிகழ்வில்...
பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் நகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
09.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை பெரியகுளம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
*செய்தி...
பத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி
பத்மநாபபுரம் தொகுதி,திற்பரப்பு அருவி சானல்கரை பகுதியில் பனைவிதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
25.9.22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
திற்பரப்பு பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150