இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

09-10-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தொகுதி இளைஞர் பாசறை சார்பாக முக்கிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமை...

செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

செய்யாறு நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று வடநாங்கூர் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இதைத் தொடர்ந்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்துடன் கலந்தாய்வு கூட்டம் மேல்மா கிராமத்தில் நடைபெற்றது...

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் - 9 ஆம் தேதியான இன்று காலை -11 மணியளவில், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக...

இராயபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கட்சியின் உறுப்பினரை அதிகரிக்கும் நோக்கோடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. இடம் - சோலையப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை நிகழ்வு ஏற்பாடு ரா.அருட்செல்வன் - செயலாளர் வீதமு த.பிரபாகரன் - 49வ செயலாளர் உ.இசுமாயில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் விழா

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) காலை 11 மணியளவில் பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

கப்பியறை பேரூர் கஞ்சிக்குழி அரசு பள்ளி வழியாக செல்லும் பாம்பூரி வாய்க்கால் இன்று தூய்மை படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு ஒன்பது வாரங்களாக நடைபெற்று இன்று முடிந்தது. இந்த நிகழ்வை கப்பியறை பேரூர் மகளிர் பாசறை...

ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம். நாள்: 9/10/22. ஞாயிறு. நேரம்: காலை 9 மணி. இடம் : SV மஹால், CNC கல்லூரி அருகில் , ஈரோடு - சித்தோடு முதன்மை சாலை , ஈரோடு. இவண்: மா‌....

கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில்  02.10.2022 அன்று காலை 9 மணி அளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா *பெருந்தலைவர் காமராஜர்* அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வும் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து...

திருவையாறு சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு

09/10/ 2022 திருவையாறு சட்டமன்ற தொகுதி தஞ்சை வடக்கு ஒன்றியம் வடகால் மற்றும் சக்கரசாமம் ஆகிய இரண்டு இடங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர் குமாயின் கபிர் மற்றும் வீரதமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு....

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-9.10.2022 அன்று காலை 9மணிமுதல் மாலை5 மணிவரை குறிஞ்சிப்பாடி நடுவண்ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதிபகுதியில் உறுப்பினர்சேர்க்கும்நிகழ்வுநடைபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண் ஒன்றியபொறுப்பாளர்கள் சுரேஷ்,ராஜன்,விக்னேஷ்,குகன்,தொகுதிஇளைஞர்பாசறைசெயலாளர் ராகவன்,வடலூர்நகரபொறுப்பாளர் விமல்தேவ்,பூதம்பாடிபொறுப்பாளர் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.