கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  16.10.2022 அன்று  உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றி நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம், அக்ரகார சாமக்குளம் மற்றும் தொட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளில்  16.10.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்,  தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின்  உறவுகள் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க  நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 02.10.2022 அன்று காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலர்வணக்க  நிகழ்வு நடைபெற்றது..

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் இன்று 9.10.2022 ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் அளிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்தப்பட்டது.

குடியாத்தம் தொகுதி – திருவருட்பிரகாச வள்ளலார் மலர்வணக்க நிகழ்வு

குடியாத்தம் தொகுதி சார்பாக, திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு .ஹரிபாபு அவர்கள், முன்னெடுப்பில் மக்களுக்கு அன்னதானம் (உணவு) வழங்கப்பட்டது , இதில் உறவுகள் ,மற்றும்...

குடியாத்தம் தொகுதி – ஐயா தமிழ் ஒலி நினைவேந்தல்

குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக, திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

வள்ளலார் புகழ் வணக்கம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

 (5/10/22) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில்  வள்ளலார்  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – சுங்கச்சாவடி பணியாளர்கள் நீக்கத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் நடத்தும் ஊழியர்களை இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்தித்து முழு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்  மேலும் அவர்களுக்கு உதவியாக ரூபாய் 5000 நிதி...

போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரணமல்லூர் வடக்கு ஒன்றியத்தின் விநாயகபுரம் - ஆவணியாபுரம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் ஊராட்சி...

பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

2.10.2022 அன்று  பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவேந்தல் பூந்தமல்லி தொகுதி சார்பில், சென்னீர்குப்பம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர்...