தலைமை அறிவிப்பு = பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022110511 நாள்: 17.11.2022 அறிவிப்பு:    சென்னை மாவட்டம், திரு.வி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த ஞா.இராஜேஷ்கண்ணா (16571438266) அவர்கள் திரு.வி.க.நகர் தொகுதி - இளைஞர் பாசறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110512 நாள்: 17.11.2022 அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் த.லிங்கசாமி 00315339200 துணைத் தலைவர் மா.யுவராஜ் 14637245148 துணைத் தலைவர் ஏ.சுப்பிரமணி 00315230008 செயலாளர் மோ.சரவணக்குமார் 00315576418 இணைச் செயலாளர் சீ.அஜய் கார்த்தி 10219012434 துணைச் செயலாளர் இரா.சேகர் 10854904791 பொருளாளர் ஜெ.தினேஷ் 17484424806 செய்தித் தொடர்பாளர் சை.நாசீப் 00315576177 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் கோ.விக்னேஷ் 11348970034 இணைச் செயலாளர் வி. தென்னரசு 10589260075 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சா.சிந்தியா 10505084721 இணைச் செயலாளர் கி.சத்தியா 16164290429 துணைச் செயலாளர் லி.நிர்மலா 00315079668 மேற்காண் அனைவரும் நாம்...

தலைமை அறிவிப்புகள் – வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதிகள்)

க.எண்: 2022110510 நாள்: 17.11.2022 அறிவிப்பு: வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதிகள்)    வடசென்னை தெற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அ.செல்வராஜ் (67213915834) அவர்கள் வடசென்னை தெற்கு மாவட்டப்...

முசிறி சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் வீரவணக்க நிகழ்வு

(18/11/2022) நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு முசிறி நகர கைக்காட்டியில் மலர் தூவி வீரவணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும்...

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது

குவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக மற்றும் 1937ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் ஈகியர்கள் மற்றும் எல்லைக்காத்த போராளிகளுக்கு புகழ் வணக்க நிகழ்வு 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று மெகபுலா பகுதியில்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – புகழ்வணக்க நிகழ்வு

30.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக இரட்டைக் குழி தெருவில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம்

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரமலை ஊராட்சியில் வீரமங்கை  வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம்  ஏற்றப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில்  வ. உ .சிதம்பரனார் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது

போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு ஒன்றியம், தவணி ஊராட்சியில் தி.மலை வடக்கு மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தேவராஜ் அவர்கள் தலைமையில் ஊராட்சி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.