கொடியேற்றும் விழா – கவுண்டம்பாளையம் தொகுதி

08.01.23 காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம் மற்றும் இடிகளை பகுதிகளில்  பல தடைகளையும் தகர்த்து நாம் தமிழர் கட்சியின் புலிகொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னிலை: சகோதரி...

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டம் – விழிப்புணர்வு ஓட்டபந்தயம்

பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் லெப்பைக்குடிக்காடு கிளையின் சார்பாக 08.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் போட்டி திருமாந்துறை கைகாட்டியிலிருந்து துவங்கி...

திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

திருச்செந்தூர் தொகுதி சார்பாக ஆத்தூரில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இடம்:ஆத்தூர்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதந்திர கலந்தாய்வு கூட்டம்  ( அன்னை ARC மஹால் ) நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம் – குடியாத்தம் தொகுதி

குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  உமராபாத் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26.01.2023 அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி 26.01.2023அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று காட்டாத்துறை ஊராட்சி 15 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கனிம வள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்பலக்காலை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.