இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு...

திருவிக நகர்& பெரம்பூர் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர்& பெரம்பூர் தொகுதிகள் இணைந்து மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

இராயபுரம் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி- இராயபுரம் தொகுதி சார்பாக 25/01/2023 அன்று மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்.. மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து-நடராசன் நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.. சென்னை மாநில, மாவட்ட,தொகுதி உறவுகள் திரளாக பங்கேற்றனர்..

செஞ்சி மற்றும் மயிலம் தொகுதி – குருதிக்கொடை அளித்தல்

தேசிய தலைவர் மேதகு வே திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள் இணைந்து மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முகாமில் 51...

திட்டக்குடி தொகுதி – பனை விதை சேகரிப்பு

திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் 24/01/2023 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது...

கருநாடகம் – நாம் தமிழர் கட்சி

22.03.2021 , ஞாயிற்றுக்கிழமை காலை 10:30-மணியளவில், பெங்களூர் தமிழ் சங்கம் உள்ள பகுதியில், மாதாந்திரா கலந்தாய்வு கூட்டம் மற்றும் நாள்காட்டி வினியோகம் மிக சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள்...

அந்தமான் – கொடியேற்றும் விழா

அந்தமான் நாம் தமிழர் கட்சி  சார்பா  (22.01.2023)  அன்று 10.00மணிக்கு பாத்துபஸ்தி கிளை திரங்காபார்க் அருகில்  கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது .

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.