கொடியேற்ற நிகழ்வு

போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு ஒன்றியம், தவணி ஊராட்சியில் தி.மலை வடக்கு மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தேவராஜ் அவர்கள் தலைமையில் ஊராட்சி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பூந்தமல்லி தொகுதி – கொடியேற்றும் விழா

 பூந்தமல்லி தொகுதி சார்பில், வேப்பம் பட்டு ஊராட்சி பகுதியில் கொடி ஏற்றம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர் மற்றும் பூவை தொகுதி உறவுகள் கலந்து...

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்கி ரி கிளையில் 28.10.2022 அன்று நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு வரதராஜபுரம் ஊராட்சி 3 வது வார்டு...

பென்னாகரம்.சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

5.10.2022 செவ்வாய்கிழமை அன்று பென்னாகரம்.சட்டமன்றத் தொகுதி பென்னாகரம் பேருந்து நிலையம் மற்றும் அரங்காபுரம் ஆகிய பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாவட்ட, தொகுதி , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம்...

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) கொடியேற்று விழா நடைபெற்றது.நிகழ்வுக்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.இதில்...

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மல்லியங்கரனை கிராமத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளீர் பாசறை சார்பாக கலந்துகொண்டனர்

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றி நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம், அக்ரகார சாமக்குளம் மற்றும் தொட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளில்  16.10.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்,  தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின்  உறவுகள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

தாய்த்தமிழ்உறவுகளுக்கு வணக்கம் 🙏🏻 நாள் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயங்கொண்டம் நகரத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் நீல. மகாலிங்கம் அவர்கள் கொடியை ஏற்றினார் மற்றும் அரியலூர் மாவட்டச் செயலாளர் கப்பல்...
Exit mobile version