மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.
தமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,அயப்பன் நகரில் கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,
தமிழ்நாடு நாள் பெருவிழா – ஆவடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் ஏற்றப்பட்டது,நாள் ௦1-11-2020 மேலும் "தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு...
கொடியேற்றும் நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
11.10.2020 நா. புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நா. புதுப்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இணைந்து...
தமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு -கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 01/11/2020 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டு நாள் பெருவிழா -திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு நாள் பெருவிழா நாளில் (01.11.20) கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு -சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01.11.2020 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு வளையப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி கட்சியின் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் நாடு நாள் பெருவிழா – சோழிங்கநல்லூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம்க்குட்பட்ட பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் (1-11-2020) தமிழநாடு நாள் தாயகப்பெருவிழா வெகு சிறப்பாக தமிழ்நாடு கொடி ஏந்தியும் , இனிப்புகள்...
தமிழ் நாடு நாள் பெருவிழா -பெரம்பூர் தொகுதி
தமிழ் நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு 01/11/2020 காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகரில் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழ் நாடு நாள் பெரு விழா= எழும்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக தமிழ்நாடு பெருவிழா திருநாள் தமிழ்நாட்டின் கொடியேந்தி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.









