கொடியேற்ற நிகழ்வு

காட்டுமன்னார்கோவில் தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக திருஆதிவராகநல்லூர் ஊராட்சியில் 29.01.2021 அன்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம் நட்டு...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரமாங்குடி ஊராட்சியில் 28-01-2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

உழவர்கரை தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஊராட்சியில் முதல் புலிக்கொடியை 24-01-2021 அன்று  பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல செயலாளர் தலைமையில் புலிகொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக...

திருவெறும்பூர் தொகுதி – 5 இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேங்கூர், அரசங்குடி, நடராசபுரம், கூத்தைப்பார் மாதா கோவில் தெரு, கூத்தைப்பார் செய் நகர் ஆகிய 5 இடங்களில் 24.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது

மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி அண்ணாநகர் பகுதி மேலமடை பாண்டிகோவில் கண்மாய் அருகில் 23.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது

செய்யூர் தொகுதி – ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருக்கரணை, பருக்கள், பேரம்பாக்கம், அரப்பேடு, ஆயகுணம் ஆகிய ஐந்து இடங்களில் 21-01-2021 அன்று புலிக்கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யார் நடுவண் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் 17-01-2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருமழிசை பேரூராட்சி – புலிக்கொடி ஏற்றம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் 17.01.20201 அன்று  நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது

செங்கம் தொகுதி – ரெட்டியார்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் 17.01.2021  அன்று நாம் தமிழர் கட்சியின்  சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
Exit mobile version