ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியில் 19.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி. – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல்- கலந்தாய்வு கூட்டம்
16.09.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் குன்னூர் ஊராட்சி பகுதியில் 11.09.2021 அன்று நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அம்பத்தூர் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-09-2021) அன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – களப்பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு
திருப்பத்தூர் தொகுதி சார்பாக 12.09.2021 அன்று சின்னபசிலி குட்டையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதன் ஊடாக சட்டமன்ற தேர்தலில் அயராத உழைப்பை செலுத்தி களப்பணியாற்றிய உறவுகளை பாராட்டும்...
உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு
(11-09-2021) அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில் பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100'வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64'வது நினைவு நாளையும்...
சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05/07/2021 சோளிங்கர் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
02/09/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.