திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (21/11/2021) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி அளவில் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (14/11/2021) கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியில் (07/11/2021) மாலை 06.30 மணி அளவில் பொன்மலை பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.
செய்யூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட செய்யூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 14/11/2021 அன்று நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி...
திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்தின் நவம்பர் மாத கலந்தாய்வு 14.11.2021 சோமங்கலம் ஊராட்சி மேலாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தொகுதி கலந்தாய்வு கூட்டம்- காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
07/11/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாஞ்சான் விடுதியில் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.