கலந்தாய்வுக் கூட்டங்கள்

கோபிசெட்டிபாளையம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி கோபிசெட்டிபாளையம் தொகுதி நம்பியூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அன்று 06/02/2022  மாலை 5 மணி அளவில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா

தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

குவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்

குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல்,  கடந்த 18.02.2022 வெள்ளியன்று மாலை சால்மியா பூங்காவில் அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன் தொடங்கியது. கிழக்கு மண்டலத்தின் துணைத் தலைவர் திரு.பூமிநாதன்   அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். சிறப்புரையாற்றிய மகளிர் பாசறை...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

1|02|2022 செவ்வாய்கிழமை ,நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது  

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 27.01.2022, வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரூர்  சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

தருமபுரி மாவட்டம் அரூர்  சட்டமன்றத் தொகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்  20.01.2022,அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
Exit mobile version