ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 08.06.2022 மாலை 6.30 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14.05.2022 மன்னார்குடி வாழ்முனீசுவரன் கோவில் அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் அ.ராஜேஷ்குமார் தலைமையேற்று நடத்தினார்.தஞ்சை பாராளுமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி, மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர்...
குவைத் செந்தமிழர் பாசறை -கலந்தாய்வு கூட்டம்
06-05-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டல கலந்தாய்வு சால்மியா பூங்காவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடுவண் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கொளத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30-04-2022 அன்று மாலை 5 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில் நடைப்பெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
27.04.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம் 27/04/2022 அன்று மாலை திருவெறும்பூர் வீரத்தமிழர் முன்ணனி அலுவலகம், கைலாசு நகரில் நடைபெற்றது.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02-04-2022 அன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.ஜி.எஸ் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட சிறகங்கள் 4 மற்றும் 18-க்கான கலந்தாய்வு கூட்டம் 17.04.2022, அன்று நடைபெற்றது.