புதுச்சேரி

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக பாகூர் தொகுதியில் காட்டு குப்பம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மாநில...

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி தொகுதி – முதலியார் பேட்டை

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.05.2020 தொகுதி செயலாளர் செந்தமிழன் அவர்களும் ஆசிரியர் முத்துச்செல்லக்குமார் அவர்களின் உதவியால் தூய்மை பணியாளர்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ புதுச்சேரி பாகூர்

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி சார்பாக இளைஞர் பாசறை செயலாளர் செ.ஞானபிரகாசம்அவர்கள் ஒருங்கிணைப்பில் 10.5.2020 அன்று பாகூர் தொகுதியில் புதுநகர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறி உள்ளிட்ட...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி ஏம்பலம் தொகுதி

7/05/2020 அன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்

க.எண்: 2019090147 நாள்: 10.09.2019 தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம், வீ.தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த ப.சக்திவேல் ( 14212816584 ) அவர்கள், நாம் தமிழர்...

கொடியேற்றும் நிகழ்வு-புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதி

புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதி உழவர் சந்தை அருகில் 23.08-2019 அன்று  பேராசிரியர். கல்யாணசுந்தரம் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றினார்..

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும் விழா- வில்லியனூர் தொகுதி

புதுச்சேரி நாம்தமிழர் கட்சி வில்லியனூர் தொகுதி சார்பாக கொம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும்  கொடி  நிகழ்வு 25-8-2019  அன்று  நடை பெற்றது.

அரசு பள்ளிக்கு எழுதுகோல் புத்தகம் வழங்குதல்-புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள்

அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது-புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் அரசு ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று நடப்பட்டது
Exit mobile version