இந்தியக் கிளைகள்

குடந்தையில் நாம் தமிழர் கட்சியின் புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம்

நாம் தமிழர் கட்சியின் புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம்.. இடம் :- மகாமகக்குளம், கும்பகோணம்... நாள் :- 11-12-2011 நேரம் :- மாலை 4 மணி...  

கோலார் தங்கவயல், கர்நாடக-நாம் தமிழர் கட்சி மாவீரர் நாள் நிகழ்வுகள்

‘மாவீரர் நாள்’ 27-Nov-2011 காலை, கோலார் தங்கவயல், கர்நாடகம்-நாம் தமிழர் தோழர்கள் சார்பில் ஏற்படுத்த பட்ட ஜெப ஆரதனை கூட்டத்தில் ஏறத்தாழ 6 கும் மேற்பட்ட தேவாலயங்களில் சுமார் 6000 மேலான பொதுமக்களுக்கு ஈழத்தின் துயரத்தை பற்றி...

திருமதி. ஹில்லாரி கிளிண்டனின் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு அமெரிக்க நாம் தமிழர் அனுப்பிய கடிதம்

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நாம் தமிழர்-அமெரிக்கா அமைப்பு அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலர்  திருமதி. ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. சமீபத்தில் நடந்த...

பெரும் எழுட்சியுடன் நடைபெற்ற கோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம்.

10.7.2011 அன்று கருநாடகம் மாநிலத்தில் கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு பேரணியும் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட...

நேரலை : இலங்கையின் தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றங்கள் – பெங்களூருவில் இன்று கருத்தரங்கம்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கம், பெங்களூரில் இன்று 02-07-11 நடைபெறுகிறது. இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்கெடுக்கின்றன. போர்க்குற்றம் மற்றும்...

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி...

இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தோழமை கட்சிகளும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உருபினர்களுக்கும்...

நாளை (26-05-11) திரு. அன்பு தென்னரசன் தலைமையில் நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி நெய்வேலி கிளைக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பகுதிவாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நெய்வேலி பகுதியில் செந்தமிழன் திரு.சீமான் தலைமையில் பொதுகூட்டம் நடத்துவது குறித்து 26-05-2011 அன்று...

மே 18 : நாம் தமிழர் கட்சி – மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் – சுவரொட்டி பதாகைகள் தரவிக்க...

மே 18 : நாம் தமிழர் கட்சி - மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் - சுவரொட்டி பதாகைகள் தரவிக்க இணைப்பு இணைப்பு 1 இணைப்பு 2 இணைப்பு 3 இணைப்பு 4 இணைப்பு 5 Right click and click...

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்தும் தமிழர்களிடம் இந்தியா மன்னிப்புகேட்க கோரியும், இலங்கை மீது  பொருளாதாரத்தடை விதிக்கவும் வலியுறுத்தி புதுவை நாம் தமிழர் கட்சியினர் நேற்று உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தினர்.

[2ஆம் இணைப்பு] ராஜபக்சேவின் மும்பை வருகையைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டம்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை மட்டைபந்தாட்ட இறுதி போட்டியை காண, ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மும்பை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா...
Exit mobile version