முல்லைப் பெரியாறு: கோவையில் நாம் தமிழர் மறியல்- அண்ணன் சீமான் கைது!!
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து சீமான் தலைமையில் கோவை எல்லைப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு...
மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர்
கட்சி வேண்டுகோள்
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நமது தம்பிகள்
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை இரத்து செய்ய...
தமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம், கைது – படங்கள் இணைப்பு
தமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்-500 பேர் கைது
நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும்...
14.12.2011 அன்று கோவையில் நடந்த திரு.ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் வீர வணக்க நிகழ்வு – படங்கள் மற்றும் அண்ணன்...
14.12.2011 ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் வீர வணக்க நிகழ்வு கோவையில் நடைபெற்றது . நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் கலந்து கொண்டார்.
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம்....
இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!
வாருங்கள் தமிழர்களே..... இனத்தின் துயர்துடைக்க.... பேதங்களை...
கூடங்குளம் விவகாரத்தை திசைதிருப்புகிறது மத்திய அரசு: செந்தமிழன் சீமான் பேட்டி
இது பற்றி நக்கீரன் இணையத்தளத்தில் இன்று வந்த செய்தியாவது:
முல்லைப் பெரியாறு விவகாரத்தை தூண்டிவிட்டு கூடங்குளம் பிரச்னையை மத்திய அரசு திசைதிருப்புகிறது என நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் குற்றம்சாட்டினார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம்...
முல்லை பெரியார் உரிமை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி கோவை,திருப்பூர் மாவட்டங்களில் களமாடியது குறித்து 8.12.11 நாளிதழ்களில் வந்த...
முல்லை பெரியார் உரிமை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி கோவை,திருப்பூர் மாவட்டங்களில் களமாடியது குறித்து 8.12.11 நாளிதழ்களில் வந்த செய்திகளும் புகைப்படங்களும்.
மலையாளிகளின் இனவெறியாட்டத்தை கண்டித்து போராட்டம் – நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைது
தூத்துக்குடியில் இன்று 09.12.2011 மலையாளிகளின் கடைகள் முற்றுகை ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளா, இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களையும், தமிழக தொழிலாளர்களையும் தாக்கப்பட்டு மலையாளிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். மலையாளிகளின் இனவெறியாட்டத்தை கண்டித்து...
நாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா – படங்கள் இணைப்பு
பேராசிரியர் கீர்த்திவாசன் எழுதிய “நாம் தமிழர் கட்சி.. காலத்தின் கட்டாயம்” நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்கிழமை (07/12/2011) அன்று சென்னை, தியாகராய நகரில் நடைபெற்றது. செந்தமிழன் சீமான் அவர்கள் நூலை வெளியிட்டார்.








