இந்தியக் கிளைகள்

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நடத்திய பொங்கல் விழா மற்றும் தமிழர் தேசிய திருவிழா –...

கடந்த சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள்...

அணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி தாக்கியதை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் – நிழற்படங்கள் இணைப்பு!!

அணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி தாக்கியதை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்: அனைத்துப் படங்களையும் காண கீழே சொடுக்கவும்:

இலங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கறுப்புக் கொடி – காணொளி இணைப்பு!!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட...

கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து நாம் தமிழர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம்...

கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் காட்டுமிராண்டி தாக்குதலில் ஈடுபட்டனர் இதை கண்டித்து நாம் தமிழர் கட்சின் தென்மண்டல அமைப்பாளர் சட்டத்தரணி சிவகுமார் தலைமையில் எதிர்ப்பு கோசம்மிட்டவாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம்...

திருபுவனம், கும்பகோணத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனுக்கு நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய வீரவணக்க நிகழ்வு: செய்தி மற்றும்...

திருபுவனம்: தமிழின போராளி முத்துக்குமாரின் நினைவு தினத்தைமுன்னிட்டு வீரத்தமிழ்மகனுக்கு மரியாதை நிமிர்த்தமாக மலர்மாலைச் செலுத்தி கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு வீர வணக்கம் செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.   கும்பகோணம்: தமிழின போராளி முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு...

திருச்செந்தூரில் 29 .01 .2012 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்...

திருச்செந்தூரில் 29 .01 .2012 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார்....

திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான்...

29 .01 .2012 அன்று திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை: நன்றி :...

மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சின் நினைவுகூறல் (நிழற்படங்கள் இணைப்பு)!!

29 .01 .2012 அன்று  மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சின் மாவட்ட அமைப்பாளர் ப.செந்திகுமார்(என்ற)கரிகாலன் தலைமையில் மாநகர அமைப்பாளர் மோகன்,ராம்குமார்,சக்தி பிரபாகரன்.மானூர் ஒன்றிய...

நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி (நிழற்படங்கள் இணைப்பு)!!

நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி. ரெட்டேரி மீன் சந்தை, முத்துக்குமரனின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்த பிறகு, மாதவரம் தோழர் ஏழுமலை, தோழர்...
Exit mobile version