இந்தியக் கிளைகள்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை கோரி அரசின் கவன ஈர்ப்பு...

இன்று தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி நடத்திய 'சிங்கள புத்த இனவாத அரசின் மசூதி இடிக்கும் போக்கினை கண்டித்தும், செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்...

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த பொதுகூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

நிகழ்வுக்கு சென்றிருந்த நாம் தமிழர் உறுப்பினர் சே. பக்கியரசன் முகநூளில் பதிவு செய்திருந்த குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தின் கடைகோடி கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பேரூராட்சியில்.. நேற்று நாம் தமிழர் பொதுக்கூட்டம்..அந்த ஊரில் மூவாயிரத்திற்கும் மேற்போட்டோர்...

பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!

ஈழ மக்களின் மனித உரிமை போராட்டங்களை முன்னேடுப்பவரும், தமிழீழ ஆதரவாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது பேரன்பு ஈடுபாடு கொண்டவரும், மனித உரிமை போராளியுமான பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தை "குமார்...

நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 07-04-12 சனிக்கிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

21/04/2012 அன்று சேலம் கந்தநூரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா – துண்டறிக்கை இணைப்பு!!

சாதி அரசியலுக்கும், மத அரசியலுக்கும், தேசிய அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்.. "நாமே மாற்று.. நாம் தமிழரே மாற்று..." அடிப்படை மாற்று.. அரசியல் சித்தாந்த மாற்று... "நாம் தமிழர்.." .....நாமே தமிழர்.. துண்டறிக்கையை பெரிதுபடுத்திப் பார்க்க...

உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!

கடந்த 11/௦3/2012 அன்று, சென்னை துரைப்பாக்கத்தில் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அண்ணன் செந்தமிழன் சீமான் முன்னிலை வகித்தார். மலிர் பாசரியைச் சேர்ந்த அக்கா அமுதநம்பி, மகளிர்ப்...

போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று...

சிறிலங்காவிற்கு எதிரான போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.. திருச்சி...

ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய...

மத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித...

கடந்த 18-03-2012 அன்று நாகப்பட்டினம் அவுரித்திடலில் இந்தியாவின் மத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித நழுவலும் இன்றி தீர்க்கமாக ஆதரிக்க...
Exit mobile version