மாவீரர் நாள்-மும்பை
மராத்திய மாநிலம் சார்பாக மும்பையில் நேற்று (27-11-15) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாளை (29-11-15) மும்பை, மலாட் மேற்கு பகுதியில் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், தென்மண்டலச் செயலாளர்...
மலேசியாவில் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது
மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 10.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
காரைக்காலில் 1௦-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.
மராத்திய மாநிலம், மும்பையில் நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மராத்திய மாநிலம், மும்பையில் 01-03-15 அன்று நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
புதுவை மாநிலம், காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
புதுவை மாநிலம், காரைக்கால், நெடுங்காடு பகுதியில் 10-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் மாவட்டச்செயலாளர்...
மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.
மராத்திய மாநிலம், மும்பையில் மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது. பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நாம் தமிழர் போராளிகள் சென்று, நிதி சேர்த்தனர்.
மராத்திய மாநிலம், மும்பை மலாடு பகுதியில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மராத்திய மாநிலம், மும்பை மலாடு முத்துமாரியம்மன் நகரில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.
நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
நாம் தமிழர் கட்சி {மும்பை)
நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.
மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா கென்னடி கனக மணிகண்டன பொன் கருணாநிதி செய்தித்தொடர்பாளர் அந்தோணி ஜார்ஜ் மும்பை ஆலோசகர்கள் ம சசி...
சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு 09-11-14 அன்று சிறப்பாக நடைபெற்றது.








