இந்தியக் கிளைகள்

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும் விழா- வில்லியனூர் தொகுதி

புதுச்சேரி நாம்தமிழர் கட்சி வில்லியனூர் தொகுதி சார்பாக கொம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும்  கொடி  நிகழ்வு 25-8-2019  அன்று  நடை பெற்றது.

அரசு பள்ளிக்கு எழுதுகோல் புத்தகம் வழங்குதல்-புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள்

அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது-புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் அரசு ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று நடப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பள்ளியில் மரம் நடுதல்-எழுதுகோல் பரிசளிப்பு-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி மற்றும் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது  முன்னோர்கள் பெயர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த ஞாயிறு 11-ஆம் தேதி அன்று நடைபெற்றது இதில்...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன்  நாசகார திட்டத்தை எதிர்த்து  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பிப்ரவரி  9 ஆம் தேதி பெங்களூரூக்கு இனப்படுகொலையாளன்   மஹிந்தா ராஜபக்சே வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியது. நூற்றுக்கும்...

நம்மாழ்வார் நினைவு-மரம் நடுதல்-புதுச்சேரி

புதுச்சேரி நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நம்மாழ்வார் நினைவுதினத்தை முன்னிட்டு கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண் காக்கும் மரமான அரச மரம் மற்றும் ஆலமரம் நடப்பட்டது..

தமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை

மராத்திய மாநிலம் மும்பை மாநகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் 151 பானைகள் வைத்து பொங்கலிடும் நிகழ்வு (15.01.2019) காலை 6...
Exit mobile version