இந்தியக் கிளைகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கம்-மும்பை நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி (மும்பை)சார்பில் உயிர் நீத்த நம் மாவீரர்களுக்கு தாராவியில் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது,முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருநாடக மாநிலம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கருநாடக மாநிலம் பெங்களூரில் பீனியா தொழிற்பேட்டையில் தமிழர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஞாயிற்றுக்கிழமை (08-11-2020) நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி - கர்நாடக பொறுப்பாளர்கள் (ஜெகன், ஜெபமணி...

புதுச்சேரி – பெற்றப்பிள்ளையால் கைவிடப்பட்ட தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்தல்

பெற்றப்பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் ஒரு வாரமாக புதுச்சேரி பேருந்துநிலையத்தின் அருகாமையில் உணவின்றி நிகர் புயலிலும் முற்றிலுமாக நனைந்து கை மற்றும் கால்கள் எல்லாம் ஊறிப்போன நிலையில் இருந்ததைக்கண்டு உடனே காவல்துறையின் உதவியுடன் நாம்...

கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி -கலந்தாய்வு கூட்டம்

17-10-2020 அன்று கோலார் தங்க வயலில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

தலைமை அறிவிப்பு: கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202011447 நாள்: 04.11.2020 தலைமை அறிவிப்பு: கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் ஒருங்கிணைப்பாளர்              - ஆ.வெற்றிசீலன்             - 33283549548 துணை ஒருங்கிணைப்பாளர்        - பொ.செகநாதன்            - 10358183213 செயலாளர்          ...

காரைக்கால் – பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மண்டலம்   சார்பாக பனைத்திருவிழா  நடைப்பெற்றது .  

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

(11-10-2020) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பாக்கமுடையான் பட்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....

கருநாடகம் – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் நினைவேந்தல் கருநாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமசாமிபாளையத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது இதில் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்...

கதிர்காமம் தொகுதி – புதுச்சேரி- தியாக தீபம் நினைவேந்தல்

புதுச்சேரி-கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற பெரும் கனவை நினைவாக்க ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை விடுதலை விதையாக்கிய தியாகதீபம்...
Exit mobile version