கருநாடக மாநிலம் – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி கருநாடக மாநிலம் தங்கவயல் பகுதியில் 10.1.2021 அன்று புதிய உறுப்பினர்கள்
அறிமுகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் நிகழ்ச்சி முன்னெடுப்பு குறித்தும் நடைபெற்றது
கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு
கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள Indian Social Institute அரங்கில் நடைபெற்றது.
இதில்...
கருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் ,
03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம்...
கருநாடகம் மாநிலம் – கலந்தாய்வு கூட்டம்
கருநாடகம் மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக இந்தியன் சோசியல் இன்ஸ்டிடியூட் ( ISI ) அரங்கில் , டிசம்பர் 06 , 2020 அன்று
புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு...
கருநாடக மாநிலம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கருநாடக மாநிலம் பெங்களூரில் பீனியா தொழிற்பேட்டையில் தமிழர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர்
சேர்க்கை முகாம் - ஞாயிற்றுக்கிழமை (08-11-2020) நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி - கர்நாடக பொறுப்பாளர்கள் (ஜெகன், ஜெபமணி...
கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி -கலந்தாய்வு கூட்டம்
17-10-2020 அன்று கோலார் தங்க வயலில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
தலைமை அறிவிப்பு: கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202011447
நாள்: 04.11.2020
தலைமை அறிவிப்பு: கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
ஒருங்கிணைப்பாளர் - ஆ.வெற்றிசீலன் - 33283549548
துணை ஒருங்கிணைப்பாளர் - பொ.செகநாதன் - 10358183213
செயலாளர் ...