மக்கள் சந்திப்புகள்

தமிழக வரலாற்று அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – நேரில் சென்று நலம் விசாரித்த...

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களை நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர்...

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம்...

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் 9 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் - சீமான் பங்கேற்பு...

விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள...

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள...

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் நீதிவிசாரணையில், திமுக அரசு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது! –...

கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...

மாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை மறைவு! – சீமான் ஆறுதல்

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் 22-07-2022 அன்று மறைவெய்தியதையடுத்து, நெய்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி...

எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு

19-07-2022 - எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான,...

எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள...

க.எண்: 2022070298 நாள்: 11.07.2022 அறிவிப்பு: எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: எண்ணூர் கழிமுக மேம்பாலம், வல்லூர் கிராமம் (TANTRANSCO...

இதை விட பல மடங்கு காவல்துறையினரைக் குவித்தாலும் உங்கள் கூடவே நின்று போராடுவேன். தைரியமாக இருங்கள்! – நடகோட்டை...

  தனியார் நிறுவன ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நடகோட்டை கிராம மக்களுடன் சீமான் சந்திப்பு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நடகோட்டை கிராமத்தில் கிராம தான, பூமிதான, பஞ்சமி மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம்...

மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான்...

மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://www.youtube.com/watch?v=26EgIauffZQ மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து நெடுங்காலமாக அங்கு வாழ்ந்து...

மறைமலைநகரில் வீடுகளை இடித்து பூர்வகுடி மக்களை வெளியேற்றும் திமுக அரசு! – பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் சீமான்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்துவரும் 450 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பூர்வகுடி மக்களின் வீடுகளை...
Exit mobile version