‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின்...
‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஒடுக்கப்பட்ட இருளர் சமூக மக்களின்...
குமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ்குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் –...
குமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூரைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமார்...
முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!...
முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - சீமான் பேரழைப்பு
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப்...
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிய தம்பி கெபிஸ்டன் மீது கூலிப்படையினரைக் கொண்டு தாக்குதல் தொடுப்பதா? தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு...
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிய தம்பி கெபிஸ்டன் மீது கூலிப்படையினரைக் கொண்டு தாக்குதல் தொடுப்பதா? தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நிற்பதா?
- சீமான் கண்டனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் முறைகேடாகத் திறக்க முயற்சிக்கும்...
கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –...
அறிக்கை: கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கோவை மாவட்டம், அன்னூரில் புதிய...
தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க...
தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம்...
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத்திரிபு! – சீமான் கண்டனம்
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத்திரிபு! - சீமான் கண்டனம்
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை...
ஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி! – திரைபடக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து
ஜெய் பீம்!
ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!
நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ்த்திரையுலகு எத்தனையோ பெருமிதங்களுக்கு இடம் கொடுத்து கலை வடிவங்களின் உச்சமாகத் திகழ்கிறது. தொடக்கக்காலத் தமிழ்த்திரைப்படங்கள் புராண இதிகாசங்களை, மேட்டிமை மக்களின் வாழ்வினை மட்டும் பேசி,...
நவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு!...
நவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு! - சீமான் கண்டனம்
தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் நாளினை தமிழ்நாடு...
பிரித்தானியாவில் கோத்தபய ராஜபக்சே! – உலகத்தமிழர்கள் ஓரணியில் திரண்டு கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டுவோம்! – சீமான் அறைகூவல்
உலகெங்கிலும் வேர் பரப்பி வாழும்
என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
https://twitter.com/SeemanOfficial/status/1454505029830807552?s=20
வருகிற 01.11.2021 திங்கட்கிழமை அன்று, பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் நடக்கவிருக்கிற சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோத்தபய ராஜபக்சே அவர்கள் வருகிறார்கள் என்ற செய்தி...








