அறிக்கைகள்

சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கீழடி போல அருங்காட்சியகம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆவணப்படுத்த வேண்டும்!...

சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கீழடி போல அருங்காட்சியகம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆவணப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சீர்காழி சட்டநாதர் கோயில் வளாகத்தில் பராமரிப்புப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட தேவாரப்...

தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை’ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை' தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 12.04.2023 அன்று தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில்,...

புர்கா திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

புர்கா திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம்...

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியில் அறிவாசான் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு...

ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்!...

ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை, அவர்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – சீமான்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக்...

நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி, அனைத்து மீனவ குடும்பங்களுக்கும்...

இனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி! – சீமான் கருத்து

இனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி! – சீமான் கருத்து தஞ்சை மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கிற திட்டமானது ஒன்றிய அரசால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது! தமிழர்களின் எதிர்ப்புணர்வுக்கு அடிபணிந்து திட்டத்தைச்...

நீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர...

நீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில்...

இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்வதா? பாஜகவின் குரலை திமுக அரசு எதிரொலிப்பதா? – சீமான்...

இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்வதா? பாஜகவின் குரலை திமுக அரசு எதிரொலிப்பதா? – சீமான் கண்டனம் கால் நூற்றாண்டு காலமாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளான கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி...
Exit mobile version