ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்!...
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம்...
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை...
சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! –...
சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்
அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்...
திண்டுக்கல் – கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்!...
திண்டுக்கல் - கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
திண்டுக்கல் மாநகரம் அருகே கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப்...
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்! – மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு சீமான் கண்டனம்
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்!
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை...
திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாகப் புதிய தர்காவை தமிழ்நாடு அரசு கட்டித்தர...
திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாகப் புதிய தர்காவை தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருச்சி மாநகரம் தென்னூர் உழவர் சந்தை அருகே பல...
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்
6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்.
மணிமுத்தாறு, சாத்தனூர்,...
நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது உரிமையியல் (சிவில்) சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம்! – சீமான் கண்டனம்
நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது உரிமையியல் (சிவில்) சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம்! – சீமான் கண்டனம்
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு பொது உரிமையியல் (சிவில்) சட்டம் என்ற பெயரில் நாட்டினைப்...
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! – சீமான் வாழ்த்து
ஒரு கிராமத்து பறவை
சில கடல்களைக் கடந்த கதைதான் நீ..
கேள்விகளால் வேள்வி செய்த
கவிதை நெருப்பு நீ..
கொஞ்சம் தேநீர் காட்டும்
நிறைய வானம் நீ..
இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் மீதிலும்
வெறுப்புக்குப் பதில் காவி நிறத்திலும் ஒரு காதல் செய்தவன்...
நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
'பொருள் இல்லார்க்கு இல்லை இவ்வுலகம்!’
- ‘தமிழ்மறையோன்’ திருவள்ளுவப் பெருமகனார்.
‘சேமிப்பைப் புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமை அடைய முடியாது!’
- ஆபிரகாம் லிங்கன்
என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்!
தமிழ் மண்ணிற்கும், மக்களுமான தன்னலமற்ற தூய அரசியலை...








